என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » different punishment
நீங்கள் தேடியது "different punishment"
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செல்போன் பேசியவாறு, பஸ்சை ஓட்டிய டிரைவருக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டது. #Cellphone #BusDriver
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து மீனாட்சிபுரத்திற்கு தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சை இயங்கும் முள்ளுப்பாடியை சேர்ந்த முருகானந்தம் (வயது 28) என்பவர் பஸ் ஓட்டும்போது அடிக்கடி செல்போன் பேசுவதாக பயணிகள் புகார் கூறினர்.
இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து மீனாட்சிபுரத்திற்கு இந்த பஸ் சென்றபோதும் அவர் செல்போன் பேசியவாறு பஸ்சை ஓட்டினார். இதை வீடியோவாக பதிவு செய்த சில பயணிகள் ஆதாரத்துடன் பொள்ளாச்சி டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
புகாரையடுத்து, நூதன தண்டனை வழங்க முடிவு செய்த டி.எஸ்.பி. போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கதிரவன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோரை அழைத்து, பஸ் டிரைவர் முருகானந்தத்தை நேற்று (வியாழக்கிழமை) ஒருநாள் முழுவதும் பொள்ளாச்சி காந்திசிலை சிக்னலில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபடுத்துமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து, நேற்று காலையில் இருந்து மாலை வரை முருகானந்தம் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டார். இந்த நூதன தண்டனையால், போக்குவரத்து விதிகளை டிரைவர்கள் மதிக்க கற்றுக்கொள்ள வாய்ப்பாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். #Cellphone #BusDriver
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து மீனாட்சிபுரத்திற்கு தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சை இயங்கும் முள்ளுப்பாடியை சேர்ந்த முருகானந்தம் (வயது 28) என்பவர் பஸ் ஓட்டும்போது அடிக்கடி செல்போன் பேசுவதாக பயணிகள் புகார் கூறினர்.
இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து மீனாட்சிபுரத்திற்கு இந்த பஸ் சென்றபோதும் அவர் செல்போன் பேசியவாறு பஸ்சை ஓட்டினார். இதை வீடியோவாக பதிவு செய்த சில பயணிகள் ஆதாரத்துடன் பொள்ளாச்சி டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
புகாரையடுத்து, நூதன தண்டனை வழங்க முடிவு செய்த டி.எஸ்.பி. போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கதிரவன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோரை அழைத்து, பஸ் டிரைவர் முருகானந்தத்தை நேற்று (வியாழக்கிழமை) ஒருநாள் முழுவதும் பொள்ளாச்சி காந்திசிலை சிக்னலில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபடுத்துமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து, நேற்று காலையில் இருந்து மாலை வரை முருகானந்தம் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டார். இந்த நூதன தண்டனையால், போக்குவரத்து விதிகளை டிரைவர்கள் மதிக்க கற்றுக்கொள்ள வாய்ப்பாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். #Cellphone #BusDriver
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X