என் மலர்

    நீங்கள் தேடியது "Consultative meeting"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரசு மருத்துவமனை கட்டிடத்தில் நடந்தது
    • நிர்வாகிகள் பங்கேற்பு

    திருப்பத்தூர்:

    அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை கட்டிடத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அரசு டாக்டர்கள் சங்க தலைவரும் இந்திய மருத்துவ சங்க கிளை தலைவர் டாக்டர் பி.பிரபாகர் தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் கே. டி. சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார். டாக்டர் பசுபதி முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் செந்தில், இந்திய மருத்துவ சங்க தலைவர் என்ஆர்டிஆர். தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

    நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில், ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனைகளில் இணை இயக்குனர் டாக்டர் கலிவரதன், இந்திய மருத்துவர் சங்க திருப்பத்தூர் கிளை செயலாளர் டாக்டர் வினோதினி, உட்பட அரசு மருத்துவமனை டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாணியம்பாடியில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாணியம்பாடி:

    தமிழ் நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில் வாணியம்பாடிக்கு வருகை தந்தார்.

    அவரை திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் பிரபாகரன், செயலாளர்கள் டாக்டர் தே.செந்தில்குமார், டாக்டர் எஸ் பசுபதி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    அதன் பின்னர் மாநில அளவிலான அரசு மருத்துவர்கள் சங்க பணிகள், மற்றும் நிர்வாகம் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட டாக்டர். சிவசுப்பிரமணிக்கு பொன்னாடை அணிவித்து மாநில தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் வாணியம்பாடி அரசு டாக்டர்கள். டேவிட் விமல் குமார், பார்த்திபன், நேதாஜி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதிய இளைஞர்களை கட்சியில் இணைப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
    • கூட்டத்தில் மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    காங்கயம் : 

    காங்கயம் - சென்னிமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கயம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு காங்கயம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டி அமைப்பது, இளைஞர் இளம்பெண்கள் பாசறை அமைப்பது, நாடாளுமன்ற தேர்தலில் கட்சி நிர்வாகிகளின் பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும், புதிய இளைஞர்களை கட்சியில் இணைப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    இதே போல் காங்கயம் நகர அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கயம் அ.தி.மு.க. நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமை தாங்கினார். பொருளாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நகர அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • பூத் கமிட்டி அமைப்பது மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர் நியமனம் ஆகியவற்றை குறித்து ஆலோசனைகள் நடைபெற்றது.

    காங்கயம் :

    காங்கயத்தில் நகர அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.தி.மு.க. காங்கயம் நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான, அனைத்து பூத்களிலும் பூத் கமிட்டி அமைப்பது மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர் நியமனம் ஆகியவற்றை குறித்து ஆலோசனைகள் நடைபெற்றது.

    கூட்டத்தில் கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள், கட்சியின் 18 வார்டு செயலாளர்கள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழக அரசு முன்னெடுக்கும் திட்டங்கள் குறித்த விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    • வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் முன்னிலை வகித்தனர்.

    ஊட்டி,

    டான்டீ தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தி.மு.க துணை பொது செயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ.ராசா தலைமையில் நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் 10-ந் தேதி(இன்று)தேவாலா பஜார் பகுதியில் டான்டீ தோட்ட தொழிலாளர்களை பாதுகாக்க தமிழக அரசு முன்னெடுக்கும் திட்டங்கள் குறித்த விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயர்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, திராவிடமணி, காசிலிங்கம், கூடலூர் ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தராஜா, பந்தலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுஜேஷ், நெல்லியாளம் நகர செயலாளர் சேகர், தொழிற்சங்க பிரதிநிதிகள் எல்.பி.எப் தொழிற்சங்கம் சார்பில் மாடாசாமி, அருண்குமார், அண்ணாதுரை, கணபதி, அன்பழகன், சந்திரன், மகேந்திரன், தமிழ்வாணன், ஏ.ஐ.டி.யு.சி. பெரியசாமி, ஐ.என்.டி.யு.சி. யோகநாதன், சி.ஐ.டி.யு சந்திரகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கட்டிட தொழிலாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது

    கரூர்:

    கரூர் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தாந்தோணிமலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜா, சித்திரைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் வடிவேல் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் வருகிற 16 மற்றும் 17-ந்தேதிகளில் ராணிப்பேட்டையில் நடைபெறும் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்க மாநில மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது, மாநாட்டிற்கு நிதி அளிப்பது மற்றும் வயது முதிர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் முதியோர் இல்லம், 60 வயதை கடந்த பதிவு செய்யாத கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் பிழைப்பூதியம் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட துணைத்தலைவர் மலையம்மாள் மற்றும் பலர் தமிழ் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் நடந்தது
    • கலெக்டர் எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆற்காடு சட்டமன்ற தொகுதி மக்களின் முக்கியமான 10 பிரச்சனைகளைக்கு தீர்வு காண்பதற்காக அளித்துள்ள மனுக்கள் குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் ஆற்காடு சட்டமன்ற தொகுதி மக்களின் முக்கியமான 10 பிரச்சனைகளைக்கு தீர்வு காண்பதற்காக அளித்துள்ள மனுக்கள் குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ வழங்கியுள்ள 10 மனுக்கள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு செய்து, துறைகள் தங்களின் தலைமை இடத்திற்கு அறிக்கையை முறையாக தயார் செய்து வழங்கிட வேண்டும் எனவும், அனைத்து திட்டங்களும் அரசின் மூலம் ஒப்புதல் பெரும்படியாக முழுமையாக ஆராய்ந்து என்ன பிரச்சனைகள் அதனை நிவர்த்தி செய்வதால் பொதுமக்களுக்கு ஏற்படும் பயன்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக தன்னுடைய கவனத்திற்கு கொண்டுவர வேண்டுமென கலெக்டர் பாஸ்கர பாண்டியன் துறைச்சார்ந்த அலுவலர்களை கேட்டுக் கொண்டார்கள்.

    இக்கூட்டத்தில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை ஜி.லோகநாயகி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் ஆலோசனை கூட்டம் பழனியில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

    பழனி:

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் ஆலோசனை கூட்டம் பழனியில் நடைபெற்றது. தனியார் மண்டபத்தில் நடந்த கூட்டத்துக்கு கந்தவிலாஸ் உரிமையாளர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    தீபாவளியையொட்டி தமிழகத்தில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட நேர கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். இதனால் பட்டாசு வியாபாரம் பெரும் சரிவு ஏற்படும். அதை நம்பியுள்ள வியாபாரிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். தற்போது நிலையில் ஆன்லைன் வணிகத்தை தடுக்க முடியாது. அதே நேரத்தில் சிறு வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வணிகத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

    வியாபாரிகளின் கோரிக்கையை அரசுக்கு கொண்டு செல்லவே தமிழகம் முழுவதும் வியாபாரிகள் சந்தித்து வருகிறோம். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்ப்பரேட் கைகளில் வணிகம் சிக்க கூடாது. அரிசி, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி விதிக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கட்சியின் 50-வது ஆண்டு பொன்விழா நிறைவு விழா மற்றும் 51-வது ஆண்டு துவக்க விழா முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில்:-

    வரும் 17-ந்தேதி அதிமுக 51-வது ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைக் கழகங்களிலும் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும்.

    மேலும் 1972 முதல் தொடர்ந்து 50 ஆண்டுகளாக கட்சி பணி ஆற்றியவர்களுக்கு பொற்கிழி மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமியால் வழங்கப்பட உள்ளது.

    இவர் அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் நாராயணன், துணை செயலாளர் செல்வம், பொருளாளர் நைணாக்கண்ணு, இலக்கிய அணி செயலாளர் பர்குணகுமார், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் குணசேகரன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சுனில் குமார், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பர்வதம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனி, மாவட்ட பேரவை துணைத் தலைவர் ஆறுமுகம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் தரணி, நகர செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் ஜெயசுதா, கலியபெ ருமாள், சரவணன், கோவிந்தராஜ், ராமச்சந்திரன், தொப்புளான், ஸ்ரீதர்

    ராகவன், மாவட்ட பிரதிநிதி சில்பிசஹானா, உட்பட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராமநாதபுரத்தில் காங்கிரஸ் செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள தனியார் அரங்கில் மாவட்ட பொறுப்புக் குழு தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மலேசியா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    பொறுப்பு குழு உறுப்பினர்கள் ரமேஷ் பாபு, தெய்வேந்திரன், ராஜாராம் பாண்டியன், கோட்டைமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய மாவட்ட தலைவராக நிர்வாக திறமை உள்ள ஒருவரை அறிவிக்க வேண்டும், வரும் பாராளுமன்ற தேர்தலில் கடுமையாக பணியாற்றி காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறச் செய்ய வேண்டும், இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும், காங்கிரஸ் கட்சியின் நல்ல பல திட்டங்களை பொது மக்களிடம் எடுத்து கூற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் கூட்டத்தில் தெரி விக்கப்பட்டது.

    கூட்டத்தில் பேசிய முன்னாள் கவுன்சிலர் நிஜாம் அலிகான் மற்றும் சேவாதளம் மாநில தலைவர் பரமக்குடி அஜீஸ் ஆகியோர் பேசிய போது, முன்னாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா மிகச் சிறப்பாக காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றினார். ஆனால் தற்போது 5 பேர் கொண்ட நிர்வாக குழு கூட்டத்தில் ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பு கொடுக்காதது மிகவும் வேதனையாக உள்ளது, வரும் காலகட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதில் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் அடையாறு பாஸ்கரன், முன்னாள் மாவட்ட தலைவர் பூவலிங்கம், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தாமரைக் கண்ணன், சேவா தல தலைவர் அப்துல் அஜீஸ், ராமநாதபுரம் நகர் தலைவர் கோபி, நகர் துணைத் தலைவர் ஜெயக்குமார், மகளிர் அணி தலைவர் ராமலட்சுமி, பெமிலா விஜயகுமார், வட்டார தலைவர்கள் காருகுடி சேகர், சேது பாண்டியன், ஜோதிபாலன் உள்ளிட்ட வட்டார தலைவர்கள், ராணுவ பிரிவு தலைவர் கோபால், மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக, கிளை நிர்வாகிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print