என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » clean india
நீங்கள் தேடியது "Clean India"
பிச்சை எடுத்து சேமித்த பணத்தின் மூலம் கழிவறை கட்டிய தம்பதியரை பிகார் மாநில மாவட்ட நிர்வாகம் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதர்களாக நியமனம் செய்துள்ளது. #CleanIndia
பாட்னா :
பிகார் மாநிலம், மங்கேர் மாவட்டத்தில் உள்ள ஹெம்ஜாபூர் கிராமத்தை சேர்ந்த தம்பதியர்களான மனோஹர் சவுத்ரி மற்றும் முசோ தேவி ஆகியோர் பணவசதி இல்லாத காரணத்தால் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். குடிசை வீட்டில் வசிக்கும் இவர்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதை விரும்பாமல் தனியாக கழிவறை ஒன்று கட்ட வேண்டும் என நினைத்தனர்.
ஆனால், பணம் இல்லாத காரணத்தினால் தம்பதியர் இருவரும் பிச்சை எடுத்து கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியை சேமிக்க தொடங்கினர். இவ்வாறு சேமித்த பணத்தில் மனோஹர் சவுத்ரி மற்றும் முசோ தேவி ஆகியோர் அவர்களது குடிசை வீட்டின் அருகே கழிப்பறை ஒன்றை கட்டியுள்ளனர்.
இந்த செயலைக் கண்டு வியந்த மங்கேர் மாவட்ட நிர்வாகம் பிச்சைக்கார தம்பதியரை அம்மாவட்ட தூய்மை இந்தியா திட்டதிற்கு தூதர்களாக நியமனம் செய்து அறிவித்தது. மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் படி கழிவறை கட்டுவோருக்கு அரசு வழங்கும் 12 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அவர்களுக்கு வழங்கியுள்ளது. #CleanIndia
பிகார் மாநிலம், மங்கேர் மாவட்டத்தில் உள்ள ஹெம்ஜாபூர் கிராமத்தை சேர்ந்த தம்பதியர்களான மனோஹர் சவுத்ரி மற்றும் முசோ தேவி ஆகியோர் பணவசதி இல்லாத காரணத்தால் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். குடிசை வீட்டில் வசிக்கும் இவர்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதை விரும்பாமல் தனியாக கழிவறை ஒன்று கட்ட வேண்டும் என நினைத்தனர்.
ஆனால், பணம் இல்லாத காரணத்தினால் தம்பதியர் இருவரும் பிச்சை எடுத்து கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியை சேமிக்க தொடங்கினர். இவ்வாறு சேமித்த பணத்தில் மனோஹர் சவுத்ரி மற்றும் முசோ தேவி ஆகியோர் அவர்களது குடிசை வீட்டின் அருகே கழிப்பறை ஒன்றை கட்டியுள்ளனர்.
இந்த செயலைக் கண்டு வியந்த மங்கேர் மாவட்ட நிர்வாகம் பிச்சைக்கார தம்பதியரை அம்மாவட்ட தூய்மை இந்தியா திட்டதிற்கு தூதர்களாக நியமனம் செய்து அறிவித்தது. மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் படி கழிவறை கட்டுவோருக்கு அரசு வழங்கும் 12 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அவர்களுக்கு வழங்கியுள்ளது. #CleanIndia
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X