என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Accommodation keeper killed"
- பொது மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஏலகிரி மலை அருகே மஞ்சக்கொல்லை புதூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் இவரது மனைவி ருக்குமணி (வயது 55). இவர் அத்தனாவூர் பகுதியில் உள்ள எஸ்டி உண்டு உறைவிடப் பள்ளியில் விடுதி காப்பாளராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று காலை தனது வீட்டிலிருந்து உண்டு உறைவிடப்பள்ளி விடுதிக்குச் செல்ல ரோடில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையோரம் இருந்த பாம்பு இவரை கடிதுள்ளது. இதனால் ருக்மணி மயங்கி கிழே விழுந்தார்.
இதனால் அங்கிருந்து பொது மக்கள் ருக்மணியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் ருக்மணியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக ஏலகிரி மலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோதண்டம் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்