என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Thoothukudi Govt Medical College
நீங்கள் தேடியது "Thoothukudi Govt Medical College"
- தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளில் ஒரு சிலருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டுள்ளது.
- இதைத்தொடர்ந்து அங்கு பயிலும் 200 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 30 மாணவ-மாணவிகளுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளில் ஒரு சிலருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அங்கு பயிலும் 200 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 30 மாணவ-மாணவிகளுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும் அவர்களுக்கு பாதிப்பின் தீவிரம் குறைவாகவே இருந்ததால் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதற்கிடையே ஒரு சில வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X