search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new administrators"

    • தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் சார்பில் புதிய நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
    • விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தொழி–லதிபர் பி.டி.ஆர்.டேனியல் கலந்து கொண்டார்.

    மதுரை

    தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் தேசிய இயக்குனர் சர்க்கார் ஆணைக்கிணங்க, மதுரை கோ.புதூர் டி.ஆர்.ஓ. காலனி அலுவலகத்தில் புதிய நிர் வாகிகளுக்கு அடையாள அட்டை மற்றும் அங்கீகார சான்றிதழ், சிறந்த சமூக சேவை செய்தவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாநில தலை–வர் டாக்டர் எம்.பாரீஸ், மாநில பொதுச் செயலாளர் டாக்டர் கா.கவியரசு, மாநில ஒருங்கி–ணைப்பாளர் டாக்டர் பிச்சைவேல், மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர் வி.பி.ஆர்.செல்வ–குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தொழி–லதிபர் பி.டி.ஆர்.டேனியல் தங்கராஜ், திரைப்பட நடிகர் டாக்டர் எம்.செல்வம், சேது திரைப்படத்தின் தயாரிப்பா–ளர் கந்தசாமி, சேது நல்ல–மணி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் முருகன் ஆகி–யோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வில் மாநில துணைத்தலைவர் டாக்டர் கஜேந்திரன், மாநிலச்செ–யலாளர் கீதாமுருகன், மாநில செயலாளர் சிக்கந்தர், மாநில ஆலோசகர் டாக்டர் குசலவன், மாநில மகளிரணி துணைத்தலைவி குருலட்சுமி, மாநில துணை பொதுச்செயலாளர் ஷர்மி–ளாபானு, மாநில துணைச்செயலாளர் ஜெக–நாதன் மற்றும் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் உமா மகேஸ்வரி, ராமன், முருகேச–பாண்டி, பொன்.முருகன், விஜயா, ராஜன், சங்க–ரேஸ்வரி உள்பட ஏராளமா–னோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பா–டுகளை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் டாக்டர் சின்ன–சாமி, பிர–காஷ், தெற்கு மாவட்ட தலைவர் சங்கர் பிரபு, செயலாளர் பவர்.ராஜேந்திரன், வடக்கு புறநகர் மாவட்ட தலைவர் திருப்பதி, செயலாளர் விஜயராஜா உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • விழாவில் லயன்ஸ் மாவட்ட முதலாம் துணை ஆளுநர் அய்யாதுரை புதிய லயன்ஸ் உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்தார்.
    • சங்கரன்கோவில் லயன்ஸ் கிளப் சார்பாக சங்கரன்கோவில் ஏழை,எளிய மாணவர்களுக்கு ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்திற்கான கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அரிமா சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஸ்ரீ கிருஷ்ணா மகாலில் நடைபெற்றது. தலைவராக முருகன், செயலாளராக ஹரிராம சந்திர வேலாயுதம், பொருளாளராக சேதுராஜ் ஆகியோருக்கு லயன்ஸ் கூட்டு மாவட்ட தலைவர் முத்தையா பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் லயன்ஸ் மாவட்ட முதலாம் துணை ஆளுநர் அய்யாதுரை புதிய லயன்ஸ் உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்தார். விழாவில் சங்கரன்கோவில் லயன்ஸ் கிளப் சார்பாக சங்கரன்கோவில் ஏழை,எளிய மாணவர்களுக்கு ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்திற்கான கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் கூட்டு மாவட்ட தலைவர் கே.ஜி.பிரகாஷ், முன்னாள் மாவட்ட ஆளுநர் சந்தானராஜா, சங்கரன்கோவில் லயன்ஸ் கிளப் அட்மின் எஸ்.ஆர்.எல். வேணுகோபால் என்ற கண்ணன் மற்றும் சங்கரன்கோவில் கிளப் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • நாடார் மகாஜன சங்க புதிய நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
    • தரத்துடன் அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடு கிறது என்றார்.

    மதுரை

    நாடார் மகாஜன சங்கம், நா.ம.ச.ச. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி பேரவை மற்றும் நா.ம.ச. காமராஜ் தொழில்நுட்ப கல்லூரி பரிபாலன சபை ஆகிய சங்கங்களுக்கு செயற்குழு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மதுரை நாகமலை வெள்ளைச் சாமி நாடார் கல்லூரியில் நடந்தது.

    இதில் நீதிபதி ஜோதிமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது, நாட்டு மரங்களில் பல்வேறு வகை இருந்தாலும் அதில் பனைமரம் மட்டுமே மிகப்பெரிய புயல், மழையை யும் தாங்கி உறுதிப்பிடிப்பு டன் நிலைத்து நிற்கும் தன்மை உடையது. அதுபோலவே நாடார் மகாஜன சங்கமானது தனிச்சிறப்புடன், தரத்துடன் அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடு கிறது என்றார்.

    நிகழ்ச்சிக்கு மதுரை வேளாண் உணவு வர்த்தக மைய தலைவர்

    மற்றும் மேலாண்மை இயக்குநர் ரத்தினவேலு, நீதிபதி வணங்காமுடி, சிவகாசி காளீஸ்வரி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஏ.பி.செல்வராஜன், தூத்துக்குடி டைமண்ட் சீ புட்ஸ் நிர் வாக இயக்குநர் பால்பாண்டி, மதுரை

    கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் நிறுவனர் தனுஷ்கரன் முன்னிலை வகித்தனர்.

    நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், தலைவர் வி.எஸ்.பி.குருசாமி, பொரு ளாளர் ஏ.சி.சி.பாண்டியன், செயலாளர்(மேன்சன்கள்) மாரிமுத்து, செயலாளர் (அச்சகம்) கிப்ட்சன், செயலாளர் (பள்ளிகள்)ஐசக் முத்துராஜ், மண்டல செயலாளர்கள் சேகர் பாண்டியன், சுப்பிரம ணியன், கனகரத்தினம், ஈஸ்வரன், பிரபாகரன், முருகேசபாண்டியன் மற்றும் பலர் பேசினர்.

    இதில் நாடார் வெள்ளைச்சாமி கல்லூ ரியின் தலைவர் ஏ.எம்.எஸ். ஜி.அசோகன் எம்.எல்.ஏ., துணைத்தலைவர் பொன்னு சாமி, செயலாளர் சுந்தர், பொருளாளர் நல்லதம்பி, இணைசெயலாளர் ஆனந்த குமார், காமராஜர் தொழில்நுட்பக் கல்லூரி பரி பாலன சபையின் தலைவர் தங்கராஜ், துணைத்தலைவர் வனராஜன், செயலாளர் சுரேந்திரகுமார், பொருளா ளர் வஞ்சிக்கோ, இணைச் செயலாளர் விவேகானந்தன் மற்றும் மாவட்ட, மாநக ராட்சி செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    • தளி- வே. உதயகுமார், சூளேஸ்வரன்பட்டி- எம். எஸ் ஆறுச்சாமி, ஜமீன் ஊத்துக்குளி- அ. அகத்தூர்சாமி,
    • சென்னிமலை கிழக்கு- சி. பாபு , சென்னிமலை மேற்கு- எஸ். ஆர். எஸ். செல்வம், காங்கேயம் வடக்கு- சி. கருணை பிரகாஷ்,

    தாராபுரம்:

    திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்விவரம் வருமாறு:-

    திருப்பூர் தெற்கு மாவட்டம்

    அவைத்தலைவர்: இரா. ஜெயராமகிருஷ்ணன் ,செயலாளர்- இல. பத்மநாபன், துணை செயலாளர் (பொது) முத்துவேல், துணை செயலாளர் (ஆதிதிராவிடர்)- சக்திவேல், துணை செயலாளர் (மகளிர்)- பிரபாவதி, பொருளாளர் -முபாரக்அலி.

    தலைமை செயற்குழு உறுப்பினர்கள்

    கே. எஸ். தனசேகர், சி. சியாம் பிரசாத், வி. மகாலிங்கம்,

    பொதுக்குழு உறுப்பினர்கள்

    எம். ஆர். பாபு, ஆ. இராமலிங்கம், யு. என்.பி. குமார், கே. எஸ். கருணாகரன், ஆர். சிவக்குமார், எம். கே. கார்த்திகேயன், சா. மெய்யப்பன், பருவதவர்த்தினி.

    ஒன்றிய செயலாளர்கள்

    சென்னிமலை கிழக்கு- சி. பாபு , சென்னிமலை மேற்கு- எஸ். ஆர். எஸ். செல்வம், காங்கேயம் வடக்கு- சி. கருணை பிரகாஷ், காங்கேயம் தெற்கு- கே. கே. சிவானந்தன், வெள்ளக்கோவில்- சந்திரசேகரன், குண்டடம் கிழக்கு-சி. செந்தில்குமார், குண்டடம் மேற்கு-எஸ். சந்திரசேகரன், தாராபுரம்- செ. வே. செந்தில்குமார், குடிமங்கலம் மேற்கு- எம். எஸ். முரளி, மடத்துக்குளம் கிழக்கு- எம்.எ. சாகுல் அமீது, மடத்துக்குளம் மேற்கு- கே. ஈஸ்வரசாமி, உடுமலை மேற்கு-தி. செழியன், உடுமலை மத்தியம்- க. செந்தில்குமார், பொள்ளாச்சி வடக்கு- எஸ். என். காணியப்பன், பொள்ளாச்சி தெற்கு- கதிர்வேல், பொள்ளாச்சி மத்தியம்- என். கமலக்கண்ணன்,

    நகரச்செயலாளர்கள்

    காங்கேயம்- நா. சேமலையப்பன், வெள்ளக்கோவில்- எஸ். முருகானந்தம், தாராபுரம்- எஸ். முருகானந்தம், உடுமலை - செ. வேலுச்சாமி.

    பேரூர் செயலாளர்கள்

    முத்தூர்- கு. குப்புசாமி, ருத்ராவதி- எஸ். அன்பரசு, கன்னிவாடி- கோ. சுரேஷ், மூலனூர்- தண்டபாணி, கொளத்துப்பாளையம்- கே. கே. துரைசாமி, சின்னக்காம்பாளையம்- ரா. பன்னீர்செல்வம், மடத்துக்குளம்- என். பாலகிருஷ்ணன், குமரலிங்கம்- எம். ஆச்சிமுத்து, சங்கராமநல்லூர்- ஆர். எ. சாதிக்அலி, தளி- வே. உதயகுமார், சூளேஸ்வரன்பட்டி- எம். எஸ் ஆறுச்சாமி, ஜமீன் ஊத்துக்குளி- அ. அகத்தூர்சாமி, சமத்தூர்- கே. காளிமுத்து.

    வில்லிவாக்கம் 1-வது சர்க்கிள் காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலை சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன் வெளியிட்டார். #Congress

    சென்னை:

    சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அனுமதியுடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஒப்புதலுடன் நடந்து முடிந்த சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கான அமைப்பு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் மத்திய தேர்தல் பொறுப்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.

    வில்லிவாக்கம் சர்க்கிள் தலைவராக டி.ராமமூர்த்தி, துணைத் தலைவர்களாக ஆர். மணிவண்ணன், எம்.தசரதன், உமா ஜெகதீசன், ரெஜினாமேரி, ஆர்.பி.கே.சண்முகசுந்தரம், வீர.வீரப்பன், எஸ்.மோகனன், பி.ஆர்.சூரியநாராயணன், பொதுச் செயலாளராக சோபன் டி.ராஜ், பொருளாளராக .புருசோத்தமன், அமைப்பு செயலாளராக கே.எப்.முனீர் பாஷா, செயலாளர்களாக அலமேலு, ரோசி, எ.பால்ராஜ், வி.ஜெயப்பிரகாஷ், என்.எம். ஏழுமலை, வி.மணிகண்டன், டி.பிரேம்குமார், கே.பாஸ்கர்

    செயற்குழு உறுப்பினர்களாக காந்தி, சுஜாதா, ஜனககுமாரி, குமார், கந்தசாமி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களாக ஹரிரங்கன், கணபதி, பிரீத்திவிராஜ், ரோஸ்சிந்தர், ஷாம் முனுசாமி, புருஷோத்தமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அனைவரும் இயக்கப் பணியிலே தங்களை முழுமையாக இணைத்துக் கொண்டு காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையில் சீரிய முறையில் பணியாற்றிட வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    எழும்பூர் 2-வது சர்க்கிள் காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலை சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன் வெளியிட்டார். #Congress

    சென்னை:

    சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அனுமதியுடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஒப்புதலுடன் நடந்து முடிந்த சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கான அமைப்பு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் மத்திய தேர்தல் பொருப்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.

    எழும்பூர் 2 வது சர்க்கிள் காங்கிரஸ் தலைவராக. பி.ஆர்.சரவணன், துணை தலைவர்களாக டி.எம்.பாபு, தூசிமுத்து, ரமேஷ், கேப்ரியால், விஜயகுமார், சிவகுமார், காமேஷ்ராஜ், சுப்புராயலு பொது செயலாளர் எத்திராஜ், பொருளாளர் சுமித்ரா,

    செயலாளர்களாக சுமதி , ஒசாங்குளம் கன்னியம்மாள், பரமேஸ்வரி , கருணாகரன், உமாபதி, முரளிகிருஷ்ணன், வெங்கடேசன், தினேஷ், சங்கர், போஸ். ராமதாஸ், ஜெயகுமார், ரியாஸ் அகமது. செயற்குழு உறுப்பினர்களாக சார்லி, நடராஜ், தியாகராஜன், ஷீலா, ஏகாம்பரம்,

    மாவட்ட பொது குழு உறுப்பினர்களாக சஞ்சய், சூளை எஸ்.ராமலிங்கம், குமாரவேல், நித்தியானந்தம், அண்ணாமலை, யவன குமார். ஆகியோர் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்.

    புதிய நிர்வாகிகள் அனைவரும் இயக்க பணியிலே முழுமையாக தங்களை இணைத்து கொண்டு காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையில் சீரிய முறையில் பணியாற்றிட வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    தமிழக மகளிர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பட்டியலை அதன் தலைவி ஜான்சிராணி இன்று சத்தியமூர்த்தி பவனில் வெளியிட்டார். #Congress
    சென்னை:

    தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி சுஷ்மிதா தேவ் ஒப்புதலின்படி தமிழக மகளிர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    மாநில துணை தலைவர்களாக மைதிலிதேவி, மானசா, ராணி ராஜேந்திரன், கலைச்செல்வி, சாந்தி ஜோசப், சுசீலா கோபால கிருஷ்ணன், சுதா, அருள் மீனாட்சி, கோவை கவிதா, சித்ரா விசுவநாதன், கிருஷ்ண வேணி, சாரதாதேவி, ரேவதி, ரெகிலா, ஸ்ரீவித்யாகணபதி, லைலா, மரகதவள்ளி செந்தில், சுஜாதா தாமோதரன், அமுதா மற்றும் பொது செயலாளர்கள், செயலாளர்கள், இணை செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய மாவட்ட தலைவிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். சென்னை வடக்கு மாவட்ட தலைவியாக மதரம்மாகனி, தெற்கு மாவட்ட தலைவியாக சாந்தி, கிழக்கு மாவட்ட தலைவியாக நாகஜோதி, மேற்கு மாவட்ட தலைவியாக ரஜிதாபேகம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சேலம் மாவட்ட தலைவிகளாக தேன்மொழி, மகாலெட்சுமி, வளர்மதி, கோவை மாவட்ட தலைவிகளாக உமா மகேஸ்வரி, சுடர்விழி, கவுரி, திருச்சி மாவட்ட தலைவிகளாக கவுரி, மோகம்பாள், சரோஜாதேவி, மதுரை மாவட்ட தலைவிகளாக ஷாநவாஸ், செல்லம்மா, முத்துமணி, நெல்லை மாவட்ட தலைவிகளாக மாரியம்மாள், தனித்தங்கம், நாகம்மாள், கன்னியாகுமரி மாவட்ட தலைவிகளாக தங்கம் நடேசன், சர்மிளா ஏஞ்சல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். #Congress
    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதிய பொறுப்பாளர்களை நியமிப்பதற்கு வருகிற 25-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை நேர்காணல் நடைபெற உள்ளது.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் நீதி மய்யத்தின் கட்சிக்கு புதிய பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான நேர்காணல் சென்னையில் நடைபெற உள்ளது. இயக்கம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பற்றிய அனைத்து தகவல்களும் வருகிற 20-ந் தேதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    மாவட்டவாரியாக நேர்காணல் நடைபெறும் விவரம் வருமாறு:-

    வடக்கு மண்டலம்: 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை)- சென்னை (தெற்கு, வடக்கு, மத்திய), காஞ்சீபுரம், திருவள்ளூர். 26-ந் தேதி (சனிக்கிழமை)- திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம். மேற்கு மண்டலம்: 26-ந் தேதி (சனிக்கிழமை) நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர். 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி.

    கிழக்கு மண்டலம்: 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல். 28-ந் தேதி (திங்கட்கிழமை) புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம். தெற்கு மண்டலம்: 28-ந் தேதி (திங்கட்கிழமை) மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர். 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி. 30, 31, ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஒருங்கிணைத்தல், சமர்ப்பித்தல் நடைபெறும்.

    அனைத்து உயர்நிலைக்குழு உறுப்பினர்களும் 25-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை தலைமை அலுவலகத்தில் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    ×