search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 2 லட்சம் பேர் எழுதினர்: 444 பதவிகளுக்கு கடும் போட்டி
    X

    சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 2 லட்சம் பேர் எழுதினர்: 444 பதவிகளுக்கு கடும் போட்டி

    தமிழக காவல்துறையில் காலியாகவுள்ள 444 பணியிடங்களுக்கு பட்டதாரிகள், என்ஜினீயரிங் படித்தவர்கள் உட்பட 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போட்டி போட்டு தேர்வு எழுதி உள்ளனர்.

    Next Story
    ×