search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அதிர்ச்சி... கர்நாடகாவில் மனித கருக்கள் கண்டெடுப்பு
    X

    அதிர்ச்சி... கர்நாடகாவில் மனித கருக்கள் கண்டெடுப்பு

    கர்நாடக மாநிலம் பெல்காவி மாவட்டத்தில், மழைநீர் கால்வாயில் 5 பாட்டில்களில் அடைக்கப்பட்ட நிலையில் 7 மனித கருக்கள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×