search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ-மாணவிகள் பாதிப்பு
    X

    பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ-மாணவிகள் பாதிப்பு

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசுப் பள்ளியில் மதிய உணவு, சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவ, மாணவிகள் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டனர். 43 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×