என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
முன்னாள் மந்திரிகள் விமானத்தில் பயணிக்க தடை: ஷபாஸ் ஷெரீப் நடவடிக்கை
Byமாலை மலர்22 April 2022 3:15 AM GMT (Updated: 22 April 2022 3:15 AM GMT)
முந்தைய அரசு பிறப்பித்த ‘‘வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படுவோர்’’ பட்டியலில் இருந்து ஷெபாஸ் ஷெரீப் உள்பட தற்போதைய மந்திரிகளின் பெயர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத் :
பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் விலகியதை தொடர்ந்து, ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார். பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை போன்றவற்றுக்கு முந்தைய இம்ரான்கான் அரசுதான் காரணம் என்று ஷபாஸ் ஷெரீப் குற்றம் சாட்டி வருகிறார்.
இம்ரான்கான் அரசில் இருந்த எண்ணற்ற மந்திரிகள் மீது ஊழல் புகார்கள் உள்ளன. இந்தநிலையில், அந்த முன்னாள் மந்திரிகளை ‘விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படுவோர்’ பட்டியலில் சேர்க்குமாறு ஷபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.
ஊழல் புகார்களில் இருந்து தப்பிக்க அவர்கள் வெளிநாட்டுக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். அதே சமயத்தில், முந்தைய அரசு பிறப்பித்த ‘‘வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படுவோர்’’ பட்டியலில் இருந்து ஷபாஸ் ஷெரீப் உள்பட தற்போதைய மந்திரிகளின் பெயர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் விலகியதை தொடர்ந்து, ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார். பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை போன்றவற்றுக்கு முந்தைய இம்ரான்கான் அரசுதான் காரணம் என்று ஷபாஸ் ஷெரீப் குற்றம் சாட்டி வருகிறார்.
இம்ரான்கான் அரசில் இருந்த எண்ணற்ற மந்திரிகள் மீது ஊழல் புகார்கள் உள்ளன. இந்தநிலையில், அந்த முன்னாள் மந்திரிகளை ‘விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படுவோர்’ பட்டியலில் சேர்க்குமாறு ஷபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.
ஊழல் புகார்களில் இருந்து தப்பிக்க அவர்கள் வெளிநாட்டுக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். அதே சமயத்தில், முந்தைய அரசு பிறப்பித்த ‘‘வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படுவோர்’’ பட்டியலில் இருந்து ஷபாஸ் ஷெரீப் உள்பட தற்போதைய மந்திரிகளின் பெயர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X