என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதார ஊழியர்கள் தனிமைப்படுத்த தேவையில்லை- துபாய் சுகாதார ஆணையம் அறிவிப்பு
Byமாலை மலர்23 Jan 2022 3:35 AM GMT (Updated: 23 Jan 2022 3:35 AM GMT)
மருத்துவ பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் அறிகுறி எதுவும் இல்லாமல் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை என சுகாதார ஆணையம் கூறியுள்ளது.
துபாய்:
துபாய் சுகாதார ஆணையத்தின் கீழ் செயல்படும் ஆஸ்பத்திரிகள், மருத்துவ மையங்கள் உள்ளிட்டவற்றுக்கு அந்த ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
துபாயில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மருத்துவ பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் அறிகுறி எதுவும் இல்லாமல் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. எனினும் அவர்களுக்கு கீழ்க்கண்ட அறிகுறிகள் இருக்க வேண்டும்.
* எந்தவிதமான அறிகுறியும் இருக்கக்கூடாது.
* இரண்டு டோஸ் தடுப்பூசியுடன் பூஸ்டர் தடுப்பூசியும் போட்டிருக்க வேண்டும்.
* சரியான நேரத்தில் பூஸ்டர் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
இத்தகைய அறிகுறிகள் இருப்பவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. இந்த விதிமுறையானது கடந்த 20-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற சுற்றறிக்கையினை அபுதாபி சுகாதாரத்துறையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
துபாய் சுகாதார ஆணையத்தின் கீழ் செயல்படும் ஆஸ்பத்திரிகள், மருத்துவ மையங்கள் உள்ளிட்டவற்றுக்கு அந்த ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
துபாயில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மருத்துவ பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் அறிகுறி எதுவும் இல்லாமல் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. எனினும் அவர்களுக்கு கீழ்க்கண்ட அறிகுறிகள் இருக்க வேண்டும்.
* எந்தவிதமான அறிகுறியும் இருக்கக்கூடாது.
* இரண்டு டோஸ் தடுப்பூசியுடன் பூஸ்டர் தடுப்பூசியும் போட்டிருக்க வேண்டும்.
* சரியான நேரத்தில் பூஸ்டர் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
இத்தகைய அறிகுறிகள் இருப்பவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. இந்த விதிமுறையானது கடந்த 20-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற சுற்றறிக்கையினை அபுதாபி சுகாதாரத்துறையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X