என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
ஹெலிகாப்டர் விபத்து- 2 பாகிஸ்தான் ராணுவ பைலட்டுகள் பலி
Byமாலை மலர்6 Dec 2021 1:03 PM GMT (Updated: 6 Dec 2021 1:03 PM GMT)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பாகிஸ்தான் ராணுவ பைலட்டுகள் 2 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இன்று ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஹெலிகாப்டரில் சென்றபோது அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. சியாச்சின் பிராந்தியம் அருகில் நிகழ்ந்த இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் பயணித்த இரண்டு பைலட்டுகளும் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதேபோன்று, பாகிஸ்தான் ராணுவ விமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X