என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எம்.பி. அமேஸ் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது பயங்கரவாத செயல் - பிரிட்டன் போலீஸ்
Byமாலை மலர்16 Oct 2021 10:43 PM GMT (Updated: 16 Oct 2021 10:46 PM GMT)
கன்சர்வேட்டிவ் கட்சி எம்பி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியது.
லண்டன்:
பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சர் டேவிட் அமெஸ் (69), நேற்று எஸ்செக்ஸ் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அவரை மர்ம நபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த எம்.பி. அமெஸ் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
அங்கு வந்த மருத்துவக் குழு எம்.பி.க்கு முதலுதவி சிகிச்சை அளித்தது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
எம்.பி கொலை செய்யப்பட்டது தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பிரிட்டன் எம்.பி கொல்லப்பட்டதை பயங்கரவாத செயலாக அறிவித்து பிரிட்டன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்...பெய்ரூட் கலவரம் - இருதரப்புக்கு இடையிலான மோதலில் 6 பேர் பலி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X