என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு முக்கிய பதவி
Byமாலை மலர்16 Oct 2021 3:12 AM GMT (Updated: 16 Oct 2021 9:04 AM GMT)
அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கான விமானப்படையின் உதவி செயலாளர் பதவியில் இவர் அமர்த்தப்படுவதற்கு அந்த நாட்டின் நாடாளுமன்ற செனட் சபை தனது ஒப்புதலை அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன்
அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கான விமானப்படையின் உதவி செயலாளர் பதவியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரவி சவுத்ரியை நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தேர்வு செய்துள்ளார்.
இவர் இதற்கு முன்பாக அமெரிக்க போக்குவரத்து துறையில் முக்கிய பதவியில் இருந்துள்ளார்.
1993 முதல் 2015 வரையில் அமெரிக்க விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.
சி-17 ரக போர் விமானத்தில் விமானியாக உலகின் பல நாடுகளுக்கும் சென்று வந்து உள்ளார்.
அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கான விமானப்படையின் உதவி செயலாளர் பதவியில் இவர் அமர்த்தப்படுவதற்கு அந்த நாட்டின் நாடாளுமன்ற செனட் சபை தனது ஒப்புதலை அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கான விமானப்படையின் உதவி செயலாளர் பதவியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரவி சவுத்ரியை நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தேர்வு செய்துள்ளார்.
இவர் இதற்கு முன்பாக அமெரிக்க போக்குவரத்து துறையில் முக்கிய பதவியில் இருந்துள்ளார்.
1993 முதல் 2015 வரையில் அமெரிக்க விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.
சி-17 ரக போர் விமானத்தில் விமானியாக உலகின் பல நாடுகளுக்கும் சென்று வந்து உள்ளார்.
அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கான விமானப்படையின் உதவி செயலாளர் பதவியில் இவர் அமர்த்தப்படுவதற்கு அந்த நாட்டின் நாடாளுமன்ற செனட் சபை தனது ஒப்புதலை அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X