search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆப்கானிஸ்தானில் தாக்குதல்: பொதுமக்கள் இருவர் உள்பட நான்கு பேர் பலி

    ஆப்கானிஸ்தான் ஜலாலாபாத்தில் இன்று நடைபெற்ற தாக்குதலில் இரண்டு பொதுமக்கள், இரண்டு தலிபான் படை வீரர்கள் என நான்கு பேர் உயிரிழந்தனர்.
    ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத்தில் இன்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரண்டு பொதுமக்கள், இரண்டு தலிபான் படை வீர்ரகள் என நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
    Next Story
    ×