என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தானுக்கு முழு சுதந்திரம் கிடைத்துவிட்டது: தலிபான்கள் அறிவிப்பு
Byமாலை மலர்1 Sep 2021 1:54 AM GMT (Updated: 1 Sep 2021 1:54 AM GMT)
அமெரிக்காவின் கடைசி விமானம் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றதும் தலிபான் பயங்கரவாதிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
காபூல் :
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் நேற்று முன்தினம் இரவு முழுமையாக வெளியேறியது. 20 ஆண்டு கால போர் முடிவுக்கு வந்ததாக அமெரிக்கா முறைப்படி அறிவித்தது.
அமெரிக்காவின் கடைசி விமானம் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றதும் தலிபான் பயங்கரவாதிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனிடையே அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு முழு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக தலிபான்கள் அறிவித்தனர்.
இதுகுறித்து தலிபான் பயங்கரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிபஹுல்லா முஜாஹித் கூறுகையில் ‘‘அமெரிக்க வீரர்கள் காபூல் விமான நிலையத்தை விட்டு சென்று விட்டனர். நமது நாடு முழு சுதந்திரம் அடைந்துவிட்டது’’ என கூறினார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் நேற்று முன்தினம் இரவு முழுமையாக வெளியேறியது. 20 ஆண்டு கால போர் முடிவுக்கு வந்ததாக அமெரிக்கா முறைப்படி அறிவித்தது.
அமெரிக்காவின் கடைசி விமானம் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றதும் தலிபான் பயங்கரவாதிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனிடையே அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு முழு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக தலிபான்கள் அறிவித்தனர்.
இதுகுறித்து தலிபான் பயங்கரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிபஹுல்லா முஜாஹித் கூறுகையில் ‘‘அமெரிக்க வீரர்கள் காபூல் விமான நிலையத்தை விட்டு சென்று விட்டனர். நமது நாடு முழு சுதந்திரம் அடைந்துவிட்டது’’ என கூறினார்.
காபூல் விமானநிலையத்தில் இருந்த தலிபான் வீரர் ஹேமந்த் ஷெர்சாத் என்பவர் இது பற்றி கூறுகையில் ‘காபூலில் இருந்து அமெரிக்காவின் கடைசி 5 விமானங்களும் வெளியேறிவிட்டன. என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. 20 ஆண்டுகள் தியாகத்துக்கு பலன் கிடைத்துவிட்டது' என்றார்.
இதையும் படிக்கலாம்... சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ. 25 உயர்வு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X