என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துருக்கியில் ரஷிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்14 Aug 2021 5:11 PM GMT (Updated: 14 Aug 2021 5:11 PM GMT)
ரஷியாவுக்கு சொந்தமான காட்டுத்தீ அணைக்கும் விமானம் துருக்கியில் விழுந்து நொறுங்கியதில் 5 வீரர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
துருக்கியின் தென்பகுதியில் உள்ள அடானா நகர் அருகே ரஷியாவுக்கு சொந்தமான தீயணைக்கும் விமானம் சென்று கொண்டிருந்தது. திடீரென இந்த விமானம் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியது. இதில் ரஷிய தூதரத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள் உள்பட ஐந்து ரஷியர்கள் உயிரிழந்தனர். துருக்கி நாட்டைச் சேர்ந்த 3 பேரும் உயிரிழந்தனர்.
துருக்கியில் காட்டுத்தீயை அணைப்பதற்காக கடந்த மாதம் ரஷியா இந்த விமானத்தை அனுப்பியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X