என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் வைத்த வெடிகுண்டு வெடித்து 2 போலீசார் பலி
Byமாலை மலர்8 Aug 2021 8:38 PM GMT (Updated: 8 Aug 2021 8:38 PM GMT)
பாகிஸ்தானில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வைத்த வெடிகுண்டுகள் வெடித்ததில் அருகிலிருந்த கட்டிடங்கள் சேதமடைந்தன.
லாகூர்:
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் ஜர்கூன் சாலையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருந்துள்ளன. இதனருகே போலீசாரின் வேன் ஒன்று நின்றுள்ளது.
இந்நிலையில், அந்த வெடிகுண்டுகள் திடீரென நேற்று மாலை வெடித்துள்ளன. இந்த சம்பவத்தில் 2 போலீசார் பரிதாபமாக பலியானார்கள். 13 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது பயங்கரவாத செயலா? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X