என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிரீஸ் நாட்டில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
Byமாலை மலர்1 Aug 2021 6:42 PM GMT (Updated: 1 Aug 2021 6:42 PM GMT)
கிரீஸ் அருகே ஐஜியன் கடலில் 15.6 கிலோ மீட்டர் ஆழத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரோம்:
கிரீஸ் நாட்டின் நிசிரஸ் தீவுக்கு 23 கி.மீ. வடமேற்கே உள்ளூா் நேரப்படி நேற்று காலை 7.31 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது என புவியமைவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவானது. மேலும், இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் 1,000 பேர் வசிக்கும் நிசிரஸ் தீவிலும் துருக்கியின் கடலோரப் பகுதிகளிலும் உணரப்பட்டன.
எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம், பொருள் சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X