search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருமிநாசினி தெளிக்கும் ஊழியர்கள்
    X
    கிருமிநாசினி தெளிக்கும் ஊழியர்கள்

    இங்கிலாந்தை உலுக்கும் கொரோனா - ஒரே நாளில் 48,553 பேருக்கு பாதிப்பு

    உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    லண்டன்:

    சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

    இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 48,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 52.81 லட்சத்தைக் கடந்துள்ளது.
      
    கொரோனா வைரசால் 63 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,28,593 ஆக உள்ளது.
     
    மேலும், கொரோனாவில் இருந்து 43.80 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 7.72 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×