என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவேக்சினை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த பிலிப்பைன்ஸ் ஒப்புதல்
Byமாலை மலர்25 Jun 2021 5:04 PM GMT (Updated: 25 Jun 2021 5:04 PM GMT)
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசியை கண்டுபிடித்து தயாரித்து வருகிறது. இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியுடன் கோவேக்சின் தடுப்பூசியும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் உலக சுகாதார அமைப்பு இன்றும் கோவேக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்காமல் உள்ளது. இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் உணவு மற்றம் மருந்து கட்டுபாட்டு அமைப்பு அவசர பயன்பாட்டிற்கு கோவேக்சின் தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ள ஒப்பதல் வழங்கியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் உணவு மற்றும் மருந்து கட்டுபாட்டு அமைப்பிடம் பாரத் பயோடெக் நிறுவனம் தேவையான அனைத்து தரவுகளையும் வழங்கிய பின்னர், கோவேக்சின் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X