என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கையில் இன்று முதல் பயணக்கட்டுப்பாடுகள் தளர்வு
Byமாலை மலர்20 Jun 2021 7:46 PM GMT (Updated: 20 Jun 2021 7:46 PM GMT)
அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலால் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.
கொழும்பு:
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து காணப்பட்டது. இதனால் கடந்த மே 21-ம் தேதி முதல் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பயணக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று முதல் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், மாகாணங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகளை தற்போதைக்கு தளர்த்த வேண்டாம் என இலங்கை மருத்துவ நிபுணர் குழு வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், அவர்களது எச்சரிக்கையும் மீறி இலங்கையில் இன்று முதல் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X