என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரேசிலை உலுக்கும் கொரோனா - பலி எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது
Byமாலை மலர்19 Jun 2021 10:47 PM GMT (Updated: 19 Jun 2021 10:47 PM GMT)
பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.78 கோடியைக் கடந்துள்ளது.
ரியோ டி ஜெனிரோ:
உலக அளவில் கொரோனா- வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் பிரேசில் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது
பிரேசிலில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா-வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 78 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அங்கு கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1.61 கோடியைக் கடந்துள்ளது. தொற்று பாதிப்புடன் 11.99 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X