என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சைபீரியாவில் 4 பேரை பலி வாங்கிய விமான விபத்து
Byமாலை மலர்19 Jun 2021 2:20 PM GMT (Updated: 19 Jun 2021 2:20 PM GMT)
விமானத்தின் என்ஜின் செயலிழந்துவிட்டதாக விமானி தெரிவித்த சிறிது நேரத்தில் விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாஸ்கோ:
சைபீரியாவின் கேமராவோ பிராந்தியத்தில் இன்று சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. டானே விமானதளத்தின் அருகே நடந்த இந்த விபத்தில் விமானம் முற்றிலும் சிதைந்தது. அதில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துமவனையில் சேர்க்கப்பட்டனர்.
விமானத்தின் என்ஜின் செயலிழந்துவிட்டதாக விமானி தெரிவித்த சிறிது நேரத்தில் விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். கடுமையாக சேதமடைந்த விமானத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X