search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    பெரு நாட்டில் 20 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு

    பெரு நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.88 லட்சத்தைக் கடந்துள்ளது.
    லிமா:

    சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் பெரு 17-வது இடத்தில் உள்ளது.


    இந்நிலையில், பெரு நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது.

    அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 88 ஆயிரத்து 708 ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×