என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனாவில் புதிதாக 20 பேருக்கு கொரோனா - நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
Byமாலை மலர்31 May 2021 6:08 PM GMT (Updated: 31 May 2021 6:08 PM GMT)
சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
பெய்ஜிங்:
கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக கண்டறியப்பட்ட நாடான சீனா, தொற்று பரவலை மிகசிறப்பாக கையாண்டு பாதிப்பு எண்ணிக்கை கட்டுப்படுத்தியுள்ளது. 2019- டிசம்பரில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட சீனாவில் இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தைக் கூட எட்டவில்லை. அந்த அளவுக்கு விழிப்புடன் பணியாற்றி தொற்று பரவலை சீனா கட்டுக்குள் வைத்துள்ளது.
இந்த நிலையில், சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, உடனடியாக கொரோனா பாதித்த பகுதிகளில் மினி கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ள சீனா, நோய்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. குவாங்டாங் மாகாணத்தில் இருந்து வெளியே செல்ல பயணக்கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக கண்டறியப்பட்ட நாடான சீனா, தொற்று பரவலை மிகசிறப்பாக கையாண்டு பாதிப்பு எண்ணிக்கை கட்டுப்படுத்தியுள்ளது. 2019- டிசம்பரில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட சீனாவில் இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தைக் கூட எட்டவில்லை. அந்த அளவுக்கு விழிப்புடன் பணியாற்றி தொற்று பரவலை சீனா கட்டுக்குள் வைத்துள்ளது.
இந்த நிலையில், சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, உடனடியாக கொரோனா பாதித்த பகுதிகளில் மினி கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ள சீனா, நோய்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. குவாங்டாங் மாகாணத்தில் இருந்து வெளியே செல்ல பயணக்கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X