என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நியூயார்க்கில் மீண்டும் துப்பாக்கிச்சூடு - சிறுமி உள்பட3 பேர் காயம்
Byமாலை மலர்9 May 2021 1:49 AM GMT (Updated: 9 May 2021 1:49 AM GMT)
நியூயார்க் நகரில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயமடைந்தனர்.
நியூயார்க்:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
மர்ம நபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகவும், இந்த தாக்குதலில் 4 வயது சிறுமி உளபட 3 பேர் காயம் அடைந்தனர் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
மர்ம நபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகவும், இந்த தாக்குதலில் 4 வயது சிறுமி உளபட 3 பேர் காயம் அடைந்தனர் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X