என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பரவல்- ஜப்பான் பிரதமரின் இந்திய பயணம் தள்ளிவைப்பு
Byமாலை மலர்21 April 2021 8:19 AM GMT (Updated: 21 April 2021 8:24 AM GMT)
சமீபத்தில் ஜப்பானின் பிரதமர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டோக்கியோ:
ஜப்பான் பிரதமர் யோஷி ஹைட் சுகா இந்த மாத இறுதியில் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஜப்பான் பிரதமரின் இந்திய சுற்றுப்பயணம் தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அதிகரிப்பை தடுப்பதில் பிரதமர் யோஷிஹைட் சுகா கவனம் செலுத்த உள்ளார் என்று அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்தில் ஜப்பானின் பிரதமர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X