என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடு - சிங்கப்பூர் அறிவிப்பு
Byமாலை மலர்20 April 2021 10:49 PM GMT (Updated: 20 April 2021 10:49 PM GMT)
இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என சிங்கப்பூர் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சிங்கப்பூர்:
இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் கூடுதலாக 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர் அறிவித்துள்ளது.
சிங்கப்பூர் சுகாதாரத் துறை இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 22-ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் பிரத்யேக மையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதுடன் கூடுதலாக 7 நாட்கள் வீட்டிலும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே பிரத்யேக மையங்களில் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும். பிரத்யேக மையங்களில் 14-ம் நாளில் கொரோனா பரிசோதானையும் பின்னர் வீட்டுத்தனிமை முடியும் நாளிலும் கொரோனா பரிசோதனை செய்யப்படும்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சிங்கப்பூர் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே, அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகள் இந்திய பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் கூடுதலாக 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர் அறிவித்துள்ளது.
சிங்கப்பூர் சுகாதாரத் துறை இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 22-ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் பிரத்யேக மையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதுடன் கூடுதலாக 7 நாட்கள் வீட்டிலும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே பிரத்யேக மையங்களில் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும். பிரத்யேக மையங்களில் 14-ம் நாளில் கொரோனா பரிசோதானையும் பின்னர் வீட்டுத்தனிமை முடியும் நாளிலும் கொரோனா பரிசோதனை செய்யப்படும்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சிங்கப்பூர் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே, அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகள் இந்திய பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X