என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கிய இந்திய வாலிபருக்கு 2 ஆண்டு ஜெயில்
Byமாலை மலர்25 March 2021 6:25 AM GMT (Updated: 25 March 2021 6:25 AM GMT)
ஐ.டி. நிறுவனத்தின் நிர்வாகம் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக 1200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்குகளை இந்திய வாலிபர் முடக்கினார்.
வாஷிங்டன்:
இந்தியாவை சேர்ந்த தீபன்ஷூகெர் என்பவர் அமெரிக்காவில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அவர் தான் வேலை பார்த்த நிறுவனத்தின் நிர்வாகம் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக 1200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கினார்.
இதனால் அந்த நிறுவனத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு கலிபோர்னியாவில் உள்ள கோர்ட்டில் நடந்து வந்தது.
இதில் தீபன்ஷூகெருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த தீபன்ஷூகெர் என்பவர் அமெரிக்காவில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அவர் தான் வேலை பார்த்த நிறுவனத்தின் நிர்வாகம் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக 1200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கினார்.
இதனால் அந்த நிறுவனத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு கலிபோர்னியாவில் உள்ள கோர்ட்டில் நடந்து வந்தது.
இதில் தீபன்ஷூகெருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X