என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்- ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தளங்கள் அழிப்பு
Byமாலை மலர்26 Feb 2021 8:29 AM GMT (Updated: 26 Feb 2021 8:29 AM GMT)
சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களின் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது.
வாஷிங்டன்:
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது சமீபத்தில் ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களின் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதுகுறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான்கிர்பி அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அமெரிக்கா கூட்டணி நாடுகளை பாதுகாப்பதில் ஜோபைடன் அரசு விழிப்பாக இருக்கிறது. அமெரிக்கா நடத்திய இந்த வான்வழி தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களின் ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X