என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவை உலகுக்கு வழங்கிய உகானில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது
Byமாலை மலர்29 Dec 2020 10:50 PM GMT (Updated: 29 Dec 2020 10:50 PM GMT)
கொரோனாவை உலகுக்கு தந்த உகான் நகரிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. அங்கு சில முக்கிய குழுக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
பீஜிங்:
சீனாவில் உள்ள உகான் நகரில்தான் கடந்த ஆண்டு இதே மாதம் கொரோனா வைரஸ் உருவானது. இப்போது 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகளை கொரோனா வைரஸ் பாடாய்ப்படுத்தி வருகிறது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு அவற்றை போடும் பணி முன்னேறிய நாடுகளில் தொடங்கி விட்டது.
இந்த நிலையில், கொரோனாவை உலகுக்கு தந்த உகான் நகரிலும் கொரோனா தடுப்பூசிபோடும் பணி தொடங்கி உள்ளது. அங்கு சில முக்கிய குழுக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. 15 மாவட்டங்களில் 48 தேர்ந்தெடுக்கப்பட்ட கிளினிக்குகளில் 24-ந்தேதி முதல் இந்த தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. குறிப்பாக 18 வயது முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்த தகவலை நோய் கட்டுப்பாட்டு மையத்தின் துணை இயக்குனர் ஹீ ஷென்யு வெளியிட்டுள்ளார். இப்போது முதல் கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறவர்கள் 4 வாரங்கள் கழித்து மற்றொறு ‘டோஸ்’ செலுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் இன்னும் பல தடுப்பூசிகளுக்கு சீன அரசு அதிகாரப்பூர்வ சான்றளிக்கவில்லை.
சீனாவில் உள்ள உகான் நகரில்தான் கடந்த ஆண்டு இதே மாதம் கொரோனா வைரஸ் உருவானது. இப்போது 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகளை கொரோனா வைரஸ் பாடாய்ப்படுத்தி வருகிறது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு அவற்றை போடும் பணி முன்னேறிய நாடுகளில் தொடங்கி விட்டது.
இந்த நிலையில், கொரோனாவை உலகுக்கு தந்த உகான் நகரிலும் கொரோனா தடுப்பூசிபோடும் பணி தொடங்கி உள்ளது. அங்கு சில முக்கிய குழுக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. 15 மாவட்டங்களில் 48 தேர்ந்தெடுக்கப்பட்ட கிளினிக்குகளில் 24-ந்தேதி முதல் இந்த தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. குறிப்பாக 18 வயது முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்த தகவலை நோய் கட்டுப்பாட்டு மையத்தின் துணை இயக்குனர் ஹீ ஷென்யு வெளியிட்டுள்ளார். இப்போது முதல் கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறவர்கள் 4 வாரங்கள் கழித்து மற்றொறு ‘டோஸ்’ செலுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் இன்னும் பல தடுப்பூசிகளுக்கு சீன அரசு அதிகாரப்பூர்வ சான்றளிக்கவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X