என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் பரபரப்பு - கிறிஸ்துமஸ் இசைக்கச்சேரியில் துப்பாக்கிச்சூடு
Byமாலை மலர்14 Dec 2020 1:05 AM GMT (Updated: 14 Dec 2020 1:05 AM GMT)
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் இசைக்கச்சேரியில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர் மீது போலீசார் துப்பாக்கிசூடு நடத்தி அவரை கைது செய்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இப்போதே களை கட்ட தொடங்கி விட்டது.
இந்நிலையில், நியூயார்க் நகரில் உள்ள பிரபல தேவாலயம் அருகே கிறிஸ்துமஸ் இசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு நுழைந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கினார்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த நபர் மீது துப்பாகிச்சூடு நடத்தினர். இதில் மர்ம நபர் காயம் அடைந்தார். உடனடியாக அவரை கைது செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் இசைக்கச்சேரியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X