என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமீரகத்தில், கொரோனாவால் 1,289 பேர் பாதிப்பு
Byமாலை மலர்2 Dec 2020 2:27 AM GMT (Updated: 2 Dec 2020 2:27 AM GMT)
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 900 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளில் 1,289 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அபுதாபி:
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 900 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளில் 1,289 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 149 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மட்டும் 768 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 667 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 4 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 13 ஆயிரத்து 906 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமீரகம் முழுவதும் இதுவரை ஒரு கோடியே 68 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 900 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளில் 1,289 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 149 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மட்டும் 768 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 667 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 4 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 13 ஆயிரத்து 906 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமீரகம் முழுவதும் இதுவரை ஒரு கோடியே 68 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X