என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் ஆண்டுக்கு 10 கோடி டோஸ் ஸ்புட்னிக் மருந்து தயாரிக்கப்படும் -ரஷியா அறிவிப்பு
Byமாலை மலர்28 Nov 2020 8:04 AM GMT (Updated: 28 Nov 2020 8:04 AM GMT)
இந்தியாவுடன் இணைந்து அடுத்த வருட தொடக்கத்தில் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யப்படும் என ரஷியா அறிவித்து உள்ளது.
ஸ்கோ:
இந்தியாவுடன் இணைந்து அடுத்த வருட தொடக்கத்தில் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யப்படும் என ரஷியா கூறி உள்ளது. இந்தியாவின் ஹெட்டிரோ மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ஆண்டுக்கு ஸ்புட்னிக் மருந்தின் 10 கோடி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் என ரஷியாவின் நேரடி முதலீட்டு நிதியம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது பரிசோதனையில் இருக்கும் இந்த தடுப்பு மருந்து 95 சதவீதம் செயல்திறன் கொண்டிருப்பதாகவும் ரஷியா தெரிவித்து உள்ளது.
சர்வதேச சந்தைகளில் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி ஒரு டோஸ்-க்கு 10 டாலர் என விலை நிர்ணயிக்கப்படும் என்றும், இது பதிவுசெய்யப்பட்ட வேறு சில தடுப்பூசிகளைக் காட்டிலும் விலை குறைவு என்றும் ரஷியா கூறி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X