என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு இலங்கை தமிழ் கட்சி வாழ்த்து
Byமாலை மலர்8 Nov 2020 7:37 PM GMT (Updated: 8 Nov 2020 7:37 PM GMT)
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு இலங்கையின் முக்கிய தமிழ் கட்சியான தமிழ் தேசியக் கூட்டணி வாழ்த்தியுள்ளது.
கொழும்பு:
இலங்கைத் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியாக, நாங்கள் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், கமலா ஹாரிசை வாழ்த்துகிறோம் என அக்கட்சி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல் இலங்கை கட்சி தமிழ் தேசியக் கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதி என்ற பெருமைக்கு உரியவர். அமெரிக்காவில் குடியேறியவர்களில் முதல் துணை ஜனாதிபதி, முதல் ஆப்பிரிக்க- அமெரிக்க, ஆசிய- ஆப்பிரிக்க, இந்திய- அமெரிக்க துணை ஜனாதிபதி ஆகிய முதன்மைகளுக்கும் சொந்தக்காரர்.
கமலா கடந்த ஆகஸ்டு மாதம் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டது முதலே, இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட தமிழ்ச் சமூகம் அவரைத் தங்கள் உறவாக நினைத்து சமூக வலைதளங்களில் வாழ்த்தி வந்தது. தற்போது அவரது வெற்றியைக் கொண்டாடுகிறது.
இலங்கைத் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியாக, நாங்கள் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், கமலா ஹாரிசை வாழ்த்துகிறோம் என அக்கட்சி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல் இலங்கை கட்சி தமிழ் தேசியக் கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதி என்ற பெருமைக்கு உரியவர். அமெரிக்காவில் குடியேறியவர்களில் முதல் துணை ஜனாதிபதி, முதல் ஆப்பிரிக்க- அமெரிக்க, ஆசிய- ஆப்பிரிக்க, இந்திய- அமெரிக்க துணை ஜனாதிபதி ஆகிய முதன்மைகளுக்கும் சொந்தக்காரர்.
கமலா கடந்த ஆகஸ்டு மாதம் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டது முதலே, இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட தமிழ்ச் சமூகம் அவரைத் தங்கள் உறவாக நினைத்து சமூக வலைதளங்களில் வாழ்த்தி வந்தது. தற்போது அவரது வெற்றியைக் கொண்டாடுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X