என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனாவில் புதிதாக 38 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்31 Oct 2020 7:32 PM GMT (Updated: 31 Oct 2020 7:32 PM GMT)
சீனாவில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பீஜிங்:
உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா முதன் முதலில் சீன நாட்டில் தான் வெளிப்பட்டது. சீன சுகாதாரத்துறை அளித்த தகவலின்படி அந்த நாட்டில் இதுவரை 85 ஆயிரத்து 973 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதில் நேற்றைய நிலவரப்படி 38 பேர் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள். இவர்களில் 6 பேருக்கு உள்ளூர் தொடர்பால் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
சீனாவில் கொரோனாவுக்கு இதுவரை 4 ஆயிரத்து 634 பேர் உயிரிழந்து உள்ளனர். 80 ஆயிரத்து 984 பேர் நோயில் இருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா முதன் முதலில் சீன நாட்டில் தான் வெளிப்பட்டது. சீன சுகாதாரத்துறை அளித்த தகவலின்படி அந்த நாட்டில் இதுவரை 85 ஆயிரத்து 973 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதில் நேற்றைய நிலவரப்படி 38 பேர் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள். இவர்களில் 6 பேருக்கு உள்ளூர் தொடர்பால் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
சீனாவில் கொரோனாவுக்கு இதுவரை 4 ஆயிரத்து 634 பேர் உயிரிழந்து உள்ளனர். 80 ஆயிரத்து 984 பேர் நோயில் இருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X