என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துபாயில், மேலும் 3 கொரோனா பரிசோதனை மையங்கள் திறப்பு- அதிகாரி தகவல்
Byமாலை மலர்30 Sep 2020 9:24 AM GMT (Updated: 30 Sep 2020 9:24 AM GMT)
துபாய் நகரில் கொரோனா பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க உதவும் வகையில் மூன்று புதிய பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
துபாய்:
துபாய் சுகாதார ஆணையத்தின் கிளினிக்கல் ஆதரவு சேவை மற்றும் நர்சிங் துறையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் பரிதா அல் காஜா கூறியதாவது:-
துபாய் நகரில் கொரோனா பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க உதவும் வகையில் மூன்று புதிய பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த பரிசோதனை மையங்கள் நேற்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இவை அல் ரசிதியா மஜ்லிஸ், அல் ஹம்ரியா துறைமுகம் மஜ்லிஸ் மற்றும் ஜுமைரா 1 துறைமுக மஜ்லிஸ் ஆகிய இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையமானது வாரம் முழுவதும் தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். ஏற்கனவே அல் சபாப் அல் அக்லி விளையாட்டு சங்கம் மற்றும் அல் நாசர் கிளப் ஆகிய இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் பிரத்யேக மையங்கள் மட்டும் 5-ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
துபாய் சுகாதார ஆணையத்தின் கிளினிக்கல் ஆதரவு சேவை மற்றும் நர்சிங் துறையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் பரிதா அல் காஜா கூறியதாவது:-
துபாய் நகரில் கொரோனா பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க உதவும் வகையில் மூன்று புதிய பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த பரிசோதனை மையங்கள் நேற்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இவை அல் ரசிதியா மஜ்லிஸ், அல் ஹம்ரியா துறைமுகம் மஜ்லிஸ் மற்றும் ஜுமைரா 1 துறைமுக மஜ்லிஸ் ஆகிய இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையமானது வாரம் முழுவதும் தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். ஏற்கனவே அல் சபாப் அல் அக்லி விளையாட்டு சங்கம் மற்றும் அல் நாசர் கிளப் ஆகிய இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் பிரத்யேக மையங்கள் மட்டும் 5-ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X