என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனாவுடனான எல்லை பிரச்சினையை ஐ.நா.வில் விவாதிக்க மாட்டோம்- இந்தியா அறிவிப்பு
Byமாலை மலர்25 Sep 2020 9:01 PM GMT (Updated: 25 Sep 2020 9:01 PM GMT)
சீனாவுடனான எல்லை பிரச்சினையை ஐ.நா.வில் விவாதிக்க மாட்டோம் என்று ஐ.நா.சபைக்கான இந்திய தூதர் டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நியூயார்க்:
ஐ.நா.சபைக்கான இந்திய தூதர் டி.எஸ். திருமூர்த்தி, நியூயார்க்கில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் “சீனாவுடனான லடாக் எல்லை பிரச்சினை குறித்து ஐ.நா.சபையில் விவாதிக்க வேண்டும் என்று கேட்பீர்களா?’ என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “மாட்டோம். இந்த பிரச்சினையை இரு தரப்பினரும், தற்போது உள்ள நம்பிக்கையை வளர்க்கும் வழிமுறைகள் மூலம் கையாள்கிற முதிர்ச்சியை பெற்றிருக்கிறோம். நாங்கள் ஏற்கனவே இந்த பிரச்சினையில் இரு தரப்பிலும் செயல்பட்டு வருகிறோம். எங்கள் இரு தரப்பு விவகாரத்தில் ஐ.நா.சபைக்கு பங்கு இருப்பதாக நாங்கள் பார்க்கவில்லை” என கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X