search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிபர் கோத்தபய ராஜபக்சே
    X
    அதிபர் கோத்தபய ராஜபக்சே

    இன்று பொது தேர்தல்: இலங்கை புதிய நாடாளுமன்றம் 20-ந் தேதி கூடுகிறது - அதிபர் கோத்தபய அறிவிப்பு

    இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இன்று நடக்கிறது. தேர்தலை தொடர்ந்து, வருகிற 20-ந் தேதி புதிய நாடாளுமன்றம் கூடும் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.
    கொழும்பு:

    இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் ஓட்டுப்பதிவு, மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. தேவைப்பட்டால், ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.

    நாடு முழுவதும் 12 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு கோடியே 62 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதி பெற்றுள்ளனர்.

    தேர்தலை தொடர்ந்து, வருகிற 20-ந் தேதி புதிய நாடாளுமன்றம் கூடும் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×