என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நேபாளத்தில் கனமழையால் நிலச்சரிவு: 10 பேர் பலி
Byமாலை மலர்3 Aug 2020 2:20 PM GMT (Updated: 3 Aug 2020 2:20 PM GMT)
நேபாளம் நாட்டின் சிந்துபால்சவுக் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் இந்தியர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சீன எல்லையில் உள்ள மெலம்சி என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 8 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஏழு பேர் பிர்கஞ்ச் இடத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர்.
இரவு நேரத்தில் தற்காலிகமாக அமைக்கபட்ட கொட்டகை வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது நிலச்சரிவு ஏற்பட்டு மண்ணில் புதைந்தனர். மற்றொரு இடத்தில் நிலச்சரிவால் வீடு இடிந்து இரண்டு பேர் உயிரிழந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X