என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய-சீன மக்களின் அமைதிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்பும் டிரம்ப்
Byமாலை மலர்18 July 2020 3:13 AM GMT (Updated: 18 July 2020 3:13 AM GMT)
இந்தியா மற்றும் சீனா மக்களுக்கு அமைதியை கொடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெய்லீ மெக்னானி இதனை கூறினார்.
வாஷிங்டன் :
லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவம் இடையே நடந்த மோதல் காரணமாக இரு நாடுகளின் உறவில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. இந்த பதற்றத்தை முழுமையாக தணிக்க இரு நாடுகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியா மற்றும் சீனா மக்களுக்கு அமைதியை கொடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெய்லீ மெக்னானி இதனை கூறினார்.
வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது இது குறித்து அவர் கூறுகையில் “ஜனாதிபதி டிரம்ப் இந்திய மக்களை நேசிப்பதாக கூறினார். அதேபோல் சீனா மக்களையும் அவர் விரும்புகிறார். இருநாட்டு மக்களுக்கும் அமைதியை வழங்க தன்னால் முடிந்த அனைத்தையும் அவர் செய்ய விரும்புகிறார்” என தெரிவித்தார்.
லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவம் இடையே நடந்த மோதல் காரணமாக இரு நாடுகளின் உறவில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. இந்த பதற்றத்தை முழுமையாக தணிக்க இரு நாடுகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியா மற்றும் சீனா மக்களுக்கு அமைதியை கொடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெய்லீ மெக்னானி இதனை கூறினார்.
வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது இது குறித்து அவர் கூறுகையில் “ஜனாதிபதி டிரம்ப் இந்திய மக்களை நேசிப்பதாக கூறினார். அதேபோல் சீனா மக்களையும் அவர் விரும்புகிறார். இருநாட்டு மக்களுக்கும் அமைதியை வழங்க தன்னால் முடிந்த அனைத்தையும் அவர் செய்ய விரும்புகிறார்” என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X