என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஷ்யாவில் 6,615 பேருக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்13 July 2020 3:52 AM GMT (Updated: 13 July 2020 3:52 AM GMT)
ரஷ்யாவில் 6,615 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 130 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து உள்ளனர்.
மாஸ்கோ :
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் வல்லரசு நாடான அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. தொடர்ந்து பிரேசில் 2வது இடத்திலும், இந்தியா 3வது இடத்திலும் உள்ளன.
இதேபோன்று 4வது இடத்தில் உள்ள ரஷ்யாவிலும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதுபற்றி அந்நாட்டின் கொரோனாவைரஸ் நெருக்கடி சேவை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 24 மணிநேரத்தில் 130 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர்.
இதனால் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 335 ஆக உயர்ந்து உள்ளது. 6,615 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கையானது 7 லட்சத்து 27 ஆயிரத்து 162 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 5 லட்சத்து ஓராயிரத்து 61 பேர் பாதிப்புகளில் இருந்து விடுபட்டு குணமடைந்து சென்றுள்ளனர் என தெரிவித்து உள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் வல்லரசு நாடான அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. தொடர்ந்து பிரேசில் 2வது இடத்திலும், இந்தியா 3வது இடத்திலும் உள்ளன.
இதேபோன்று 4வது இடத்தில் உள்ள ரஷ்யாவிலும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதுபற்றி அந்நாட்டின் கொரோனாவைரஸ் நெருக்கடி சேவை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 24 மணிநேரத்தில் 130 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர்.
இதனால் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 335 ஆக உயர்ந்து உள்ளது. 6,615 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கையானது 7 லட்சத்து 27 ஆயிரத்து 162 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 5 லட்சத்து ஓராயிரத்து 61 பேர் பாதிப்புகளில் இருந்து விடுபட்டு குணமடைந்து சென்றுள்ளனர் என தெரிவித்து உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X