என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீன நிறுவனங்களுக்கு நிர்பந்தம்: அமெரிக்காவுக்கு சீன அரசு எதிர்ப்பு
Byமாலை மலர்30 Jun 2020 3:43 AM GMT (Updated: 30 Jun 2020 3:43 AM GMT)
அமெரிக்கா தேச பாதுகாப்பு என்ற பெயரில், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனிநபருக்கு சொந்தமான நிறுவனங்களை அச்சுறுத்தி வருகிறது. சந்தை பொருளாதாரத்துக்கு எதிரான இந்த செயலுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பீஜிங் :
அமெரிக்காவில் சீன ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் 20 சீன நிறுவனங்களின் பட்டியலை அமெரிக்க ராணுவ துறை கடந்த வாரம் வெளியிட்டது. இவை தொழில்நுட்ப மற்றும் மொபைல் நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:-
சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா அர்த்தமற்ற நிர்பந்தத்தை செலுத்தி வருகிறது. தேச பாதுகாப்பு என்ற பெயரில், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனிநபருக்கு சொந்தமான நிறுவனங்களை அச்சுறுத்தி வருகிறது. சந்தை பொருளாதாரத்துக்கு எதிரான இந்த செயலுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவில் சீன ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் 20 சீன நிறுவனங்களின் பட்டியலை அமெரிக்க ராணுவ துறை கடந்த வாரம் வெளியிட்டது. இவை தொழில்நுட்ப மற்றும் மொபைல் நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:-
சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா அர்த்தமற்ற நிர்பந்தத்தை செலுத்தி வருகிறது. தேச பாதுகாப்பு என்ற பெயரில், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனிநபருக்கு சொந்தமான நிறுவனங்களை அச்சுறுத்தி வருகிறது. சந்தை பொருளாதாரத்துக்கு எதிரான இந்த செயலுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X