என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய வீரர்கள் வீரமரணம்- அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி இரங்கல்
Byமாலை மலர்19 Jun 2020 3:36 AM GMT (Updated: 19 Jun 2020 3:36 AM GMT)
சீனாவுடனான மோதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி மைக் பாம்பியோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கட்கிழமை இரவு இந்தியா-சீன படைகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. பதற்றத்தை தணிக்க இரு தரப்பு அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சீனாவுடனான சண்டையில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘அண்மையில் சீனாவுடனான மோதலின் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்காக இந்திய மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், வீரர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களை என்றும் நினைவில் கொள்வோம்’ என குறிப்பிட்டுள்ளார்.
லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கட்கிழமை இரவு இந்தியா-சீன படைகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. பதற்றத்தை தணிக்க இரு தரப்பு அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சீனாவுடனான சண்டையில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘அண்மையில் சீனாவுடனான மோதலின் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்காக இந்திய மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், வீரர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களை என்றும் நினைவில் கொள்வோம்’ என குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X