என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலி: பாகிஸ்தான் குற்றச்சாட்டு
Byமாலை மலர்19 Jun 2020 2:53 AM GMT (Updated: 19 Jun 2020 2:53 AM GMT)
பாகிஸ்தானின் நிகியல் மற்றும் பாக்சர் எல்லைக்கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்களில் பெண் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத் :
பாகிஸ்தானின் நிகியல் மற்றும் பாக்சர் எல்லைக்கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களை குறிவைத்து இந்திய ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இந்த தாக்குதலில் பொதுமக்களில் பெண் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் நிகியல் மற்றும் பாக்சர் எல்லைக்கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களை குறிவைத்து இந்திய ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இந்த தாக்குதலில் பொதுமக்களில் பெண் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X