என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா வைரஸ் இன்னும் முடிவடையவில்லை - வெள்ளை மாளிகை ஆலோசகர் தகவல்
Byமாலை மலர்10 Jun 2020 11:33 AM GMT (Updated: 10 Jun 2020 11:33 AM GMT)
கொரோனா இன்னும் முடிவடையவில்லை என்று அமெரிக்க கொரோனா வைரஸ் நிபுணரும் வெள்ளை மாளிகையின் ஆலோசகருமான டாக்டர் அந்தோணி பாசி கூறியுள்ளார்.
வாஷிங்டன்:
கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி முதன்முதலாக வெளிப்பட்டதாக தகவல்கள் வெளி வந்தன. கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் பற்றிய சர்ச்சை இன்றளவும் தொடர்கிறது.
இந்நிலையில் பயோடெக்னாலஜி கண்டுபிடிப்பு அமைப்பு (BIO) நடத்திய கூட்டத்தின் போது தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குனரான பாசி தனது கருத்துக்களை கூறியுள்ளார்.
கொரோனா தொற்று நோயை அவரது "மோசமான கனவு" என்று விவரித்தார். நான்கு மாத காலப்பகுதியில், இது உலகம் முழுவதையும் பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று இன்னும் முடிவடையவில்லை.
மில்லியன் கணக்கான நோய்த்தொற்றுகள் உலகளவில் இருக்கிறது. இது மிகச் சிறிய கால கட்டத்தில் ஒடுக்கப்படுகிறது. ஆனால், வைரஸ் எவ்வளவு வேகமாக பரவியது என்று ஆச்சரியப்பட்டதாக ஒப்புக்கொண்ட போதிலும், தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் சோதனையின் நெருக்கத்தில் இருக்கிறோம் என்று தான் நம்புவதாக அந்தோணி பாசி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி முதன்முதலாக வெளிப்பட்டதாக தகவல்கள் வெளி வந்தன. கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் பற்றிய சர்ச்சை இன்றளவும் தொடர்கிறது.
இந்நிலையில் பயோடெக்னாலஜி கண்டுபிடிப்பு அமைப்பு (BIO) நடத்திய கூட்டத்தின் போது தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குனரான பாசி தனது கருத்துக்களை கூறியுள்ளார்.
மில்லியன் கணக்கான நோய்த்தொற்றுகள் உலகளவில் இருக்கிறது. இது மிகச் சிறிய கால கட்டத்தில் ஒடுக்கப்படுகிறது. ஆனால், வைரஸ் எவ்வளவு வேகமாக பரவியது என்று ஆச்சரியப்பட்டதாக ஒப்புக்கொண்ட போதிலும், தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் சோதனையின் நெருக்கத்தில் இருக்கிறோம் என்று தான் நம்புவதாக அந்தோணி பாசி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X