என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரான்ஸ், போர்ச்சுக்கல் தரைவழி எல்லை ஜூன் 22-ல் இருந்து திறக்கப்படும்: ஸ்பெயின் அறிவிப்பு
Byமாலை மலர்4 Jun 2020 11:21 AM GMT (Updated: 4 Jun 2020 11:21 AM GMT)
பிரான்ஸ் மற்றும் போர்ச்சுக்கல் நாட்டின் தரைவழி எல்லையை ஜூன் 22-ல் தேதியில் இருந்து திறக்க இருப்பதாக ஸ்பெயின் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் இத்தாலிக்கு அடுத்தப்படியாக ஸ்பெயினில் கொரோனா தாக்கம் மிக அதிக அளவில் இருந்தது. இதனால் சர்வதேச எல்லைகளை மூடியது. மேலும் நாடு தழுவிய பொது ஊரடங்கை பிறப்பித்தது.
கடந்த மாதம் மத்தியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வரத் தொடங்கியது. இதனால் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது.
அந்த வகையில் ஜூன் 22-ந்தேதியில் இருந்து பிரான்ஸ் மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளுடன் உள்ள தரைவழி எல்லைகள் திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் மத்தியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வரத் தொடங்கியது. இதனால் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது.
அந்த வகையில் ஜூன் 22-ந்தேதியில் இருந்து பிரான்ஸ் மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளுடன் உள்ள தரைவழி எல்லைகள் திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X