என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானில் ஒரே நாளில் 78 பேரின் உயிரை பறித்த கொரோனா
Byமாலை மலர்31 May 2020 9:47 AM GMT (Updated: 31 May 2020 9:47 AM GMT)
பாகிஸ்தானில் ஒரே நாளில் கொரோனா தொற்று 2,429 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கியதுடன், 78 பேரின் உயிரையும் பறித்துள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஒரே நாளில் அங்கு கொரோனா 2,429 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கியதுடன், 78 பேரின் உயிரையும் பறித்துள்ளது. இதனால் பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67,500-ஐயும், பலி எண்ணிக்கை 1,400-ஐயும் நெருங்கி உள்ளது.
பாகிஸ்தானின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை மந்திரி ஷெர்யார் அப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில், தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதில், “நான் மருத்துவர்கள் கூறியபடி, வீட்டில் என்னை நான் தனிமைப்படுத்தி உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே கொரோனா வைரசை எதிர்த்து போராட இங்கிலாந்து 4.39 மில்லியன் பவுண்டை பாகிஸ்தானுக்கு வழங்க இருப்பதாக, பாகிஸ்தான் நாட்டுக்கான இங்கிலாந்து அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
பாகிஸ்தானில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஒரே நாளில் அங்கு கொரோனா 2,429 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கியதுடன், 78 பேரின் உயிரையும் பறித்துள்ளது. இதனால் பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67,500-ஐயும், பலி எண்ணிக்கை 1,400-ஐயும் நெருங்கி உள்ளது.
பாகிஸ்தானின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை மந்திரி ஷெர்யார் அப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில், தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதில், “நான் மருத்துவர்கள் கூறியபடி, வீட்டில் என்னை நான் தனிமைப்படுத்தி உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X