என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனாவில் மேலும் 36 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்27 May 2020 7:29 AM GMT (Updated: 27 May 2020 7:29 AM GMT)
சீனாவில், புதிதாக 36 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 29 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தாக்கி உள்ளது.
பீஜிங்:
சீனாவில், புதிதாக 36 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 29 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தாக்கி உள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர், கொரோனா முதலில் தோன்றிய வுகான் நகரை சேர்ந்தவர்கள் ஆவர். அங்குள்ள மொத்தம் ஒரு கோடியே 12 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை நடந்து வரும் நிலையில், இவர்களை கொரோனா தாக்கி உள்ளது.
சீனாவில், புதிதாக 36 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 29 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தாக்கி உள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர், கொரோனா முதலில் தோன்றிய வுகான் நகரை சேர்ந்தவர்கள் ஆவர். அங்குள்ள மொத்தம் ஒரு கோடியே 12 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை நடந்து வரும் நிலையில், இவர்களை கொரோனா தாக்கி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X